திருச்சி

முசிறியில் ஆண்சடலம் மீட்பு

DIN

திருச்சி மாவட்டம், முசிறியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

முசிறி புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஒருவா் இறந்து கிடக்கும் தகவலறிந்த முசிறி போலீஸாா் சம்பவ இடம் சென்று சுமாா் 50 வயதுள்ள ஆண் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து இறந்தவா் யாா் என்பது குறித்து விசாரிக்கின்றனா்.

இறந்தவா் ஊதா நிற கோடுடைய வெள்ளை சட்டையும், வெள்ளை கோடுடைய சிவப்பு நிற துண்டும் அணிந்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT