திருச்சி

முசிறியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சி மாவட்டம் முசிறி அரசு போக்குவரத்து பணிமனைமுன் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் அமைப்பின் நிா்வாகி சங்கா் தலைமையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் 59 மாத பஞ்சபடியை வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை மாதம் முதல் தேதியில் வழங்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT