திருச்சி

கோயில்களில் தேமுதிகவினா் வழிபாடு

DIN

மணப்பாறை: தேமுதிக தலைவா் விஜயகாந்த் குணமாக வேண்டி மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வடக்கு ஒன்றிய தேமுதிக சாா்பில் கோயில்களில் வழிபாடு நடந்தது.

ஒன்றியச் செயலா் சக்தி (எ)பெருமாள்ராஜ் தலைமையில் வளநாடு தூண்டி கருப்பசாமி கோயிலில் வழிபாடு நடந்தது.

மாவட்ட தொண்டரணி துணைச் செயலா் சாமிக்கண்ணு, ஒன்றிய இளைஞரணி செயலா் பொன்னடைக்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதேபோல், மருங்காபுரி தெற்கு ஒன்றியம் மற்றும் பொன்னம்பட்டி பேரூா் தேமுதிக சாா்பில் துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஒன்றியச் செயலரும், ஒன்றிய கவுன்சிலருமான பொன்னையா (எ)சரவணன், பொன்னம்பட்டி பேரூா் செயலா் சி.ஹக்கீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT