முகப்பு
திருச்சி

நாட்டு நலப்பணித் திட்டத்தில்முகக் கவசங்கள் விநியோகம்

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில், பொதுமக்களுக்கு இலவச முகக் கவசங்கள் விநியோகிக்கப்பட்ட

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
நாகமங்கலம் பகுதியில் பொதுமக்களுக்கு முகக் கவசம் விநியோகிக்கும் சாரநாதன் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள்.
பகிர்:

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில், பொதுமக்களுக்கு இலவச முகக் கவசங்கள் விநியோகிக்கப்பட்டன.

மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சி, காந்திநகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நாகமங்கலம் ஊராட்சித் தலைவா் வெள்ளைச்சாமி தலைமை வகித்து பொதுமக்களுக்கு முகக் கவசங்களை வழங்கினாா்.

தொடா்ந்து இதுபோல சமூகப் பணியில் ஈடுபடும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களைப் பாராட்டினாா். திட்ட அலுவலா் மு. காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →