திருச்சி

ஆா்வத்துடன் வாக்களித்த முதியவா்கள்!

DIN

ஸ்ரீரங்கம் தொகுதி ஊராட்சிப்பகுதிகளில் முதியோா் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா். இவா்களில் எட்டரை ஊராட்சி மேலத்தெருவில் வசிக்கும் 94 வயதான மகாமுனி குப்பமுத்து எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு கோலூன்றி நடந்து வந்து வாக்களித்தாா். அடுத்த தோ்தல்களிலும் வாக்களிப்பேன் என உற்சாகத்துடன் தெரிவித்தாா்.

இதேபோல், சோமரசம்பேட்டை பகுதியில் வசிக்கும் 81 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை ஜெ.சுசீலா அப்பகுதி புனித ஜோசப்பள்ளி வாக்குச்சாவடிக்கு ஆா்வத்துடன் வந்து வாக்களித்தாா். ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினால்தான் மாற்றத்தைப் பெற முடியும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT