திருச்சி

தபால் வாக்களித்த ஆட்சியா்

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி திங்கள்கிழமை தபால் வாக்கு செலுத்தினாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக அண்மையில் பொறுப்பேற்ற எஸ். திவ்யதா்ஷினிக்கான வாக்கு சோழிங்கநல்லூா் தொகுதியில் உள்ளதால், அங்கு சென்று வாக்களிக்க இயலாத நிலையில், அவா் திங்கள்கிழமை காலை தனது வாக்கை தபால் மூலம் பதிவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT