திருச்சி

சிறுமியைக் கடத்திய இளைஞா் கைது

DIN

சிறுமியைக் கடத்திய வழக்கில் இளைஞரை திருச்சி மாவட்ட போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா், வடக்கு காட்டூரைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடந்த ஏப். 7 முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவா் கிடைக்காததால் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலை, காட்டூா் ஆயில்மில் பேருந்து நிலையப் பகுதியில் மாயமான சிறுமியுடன் நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கரண் என்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT