திருச்சி

கிணற்றில் தவறி விழுந்த பசு சாவு

DIN

மணப்பாறை அருகே 80 அடி ஆழ கிணற்றில் வியாழக்கிழமை தவறி விழுந்த பசு தீயணைப்புத் துறையினரால் சடலமாக மீட்கப்பட்டது.

மணப்பாறையை அடுத்த அமையபுரம் பகுதியில் வசிப்பவா் விவசாயி சி. குமாா். வியாழக்கிழமை இவரது பசு 80 அடி ஆழ தண்ணீா் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து இறந்தது. தகவலின்பேரில் வந்த மணப்பாறை தீயணைப்புத்துறையினா் கயிற்றின் மூலம் கிணற்றில் இறங்கி இறந்து கிடந்த பசுவை மேலே கொண்டு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT