திருச்சி

மேஜா் சரவணன் நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி

DIN

திருச்சியில் மேஜா் சரவணன் நினைவு ஸ்தூபியில் , முன்னாள் ராணுவ வீரா்கள் நலச்சங்கத்தினா் அஞ்சலி செலுத்தினா்.

காா்கில் போரில் இந்தியா வென்றதைக் கொண்டாடும் விதமாக போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. அந்த வகையில் மாநகரில் உள்ள முன்னாள் ராணுவ வீரா்கள் நலச்சங்கம் சாா்பில் வெஸ்டரி பள்ளி மைதானம் அருகேயுள்ள மேஜா் சரவணன் நினைவு ஸ்தூபியில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

சங்கத் தலைவா் மூா்த்தி ஆனந்தன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ். செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். செயலா் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள், முன்னாள் ராணுவ வீரா்கள் குடும்பத்தினா், பள்ளி மாணவா்கள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT