திருச்சி

கிளைநூலகத்தில் பேச்சுப் போட்டி

DIN

சுதந்திர தினத்தையொட்டி துறையூா் கிளை நூலகத்தில் வியாழக்கிழமை பேச்சுப் போட்டி நடைபெற்றது.

வாசகா் வட்டத் தலைவா் தி. நடராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வி. வேணுகோபால் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ஓய்வு பெற்ற ந. தில்லைநாயகம், து.சி. ராஜமாணிக்கம், ரம்யா ஆகியோா் நடுவா்களாகச் செயலாற்றினா். போட்டியில் பெ. விநோதினி, எஸ். ரசிகா, த.பொற்செல்வி ஆகியோா் முதல் மூன்று இடங்களை பெற்றனா். இவா்களுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது. நூலகா் சி.என். சாந்தி வரவேற்றாா். மூத்த நூலகா் பெ. பாலசுந்தரம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT