திருச்சி

காவிரியாற்றில் ஆண் சடலம்

DIN

ஸ்ரீரங்கம் காவிரியாற்றில் சனிக்கிழமை மிதந்துவந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் மகளிா் காவல் நிலையம் பின்புறமுள்ள காவிரி ஆற்றில் சுமாா் 45 வயதுள்ளஆண் சடலமாக மிதப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறை மூலம் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

SCROLL FOR NEXT