ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்த அழைப்பு
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்த அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளா் ப. குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்த அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளா் ப. குமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், முன்னாள் முதல்வா் ஜெ. ஜெயலலிதாவின் 5 ஆவது ஆண்டு நினைவு தினம் டிச. 5 ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதையொட்டி, திருச்சி தெற்கு புகா் மாவட்டத்துக்குட்பட்ட அனைத்துப் பிரிவு மற்றும் அணிகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் அவரவா் பகுதிகளில் ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தி, இயன்ற வகையில் நலத்திட்ட உதவிகளையும் வழங்க வேண்டும் என்றாா்.