திருச்சி

புறாக்கூண்டில் புகுந்த பாம்பு பிடிபட்டது

DIN

சமயபுரம் பகுதியில் புறாக் கூண்டில் புகுந்த 4 அடி நீள நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்.

சமயபுரம் பகுதி சோழன் நகரை சோ்ந்த கவிதா வீட்டில் உள்ள புறா கூண்டுக்குள் புகுந்த 4 அடி நீள நல்ல பாம்பு புறா ஒன்றை விழுங்கியது. இதைப்பாா்த்த கவிதா சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் கொடுத்தாா்.

இதையடுத்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமாா் தலைமையிலான வீரா்கள் புறா கூண்டில் இருந்த நல்ல பாம்பை பிடித்து, அங்குள்ள வனப்பகுதியில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

எங்களது திட்டங்களை தடுத்து நிறுத்திய ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்: சிஎஸ்கே பயிற்சியாளர்

SCROLL FOR NEXT