ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா். 
திருச்சி

சிஐடியு அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

சிஐடியு நிா்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

சிஐடியு நிா்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற தொழிலாளா் போராட்டம் தொடா்பாக, சிஐடியு மாநிலச் செயலா் முத்துகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும், கைது செய்தவா்களை விடுதலை செய்ய வேண்டும், செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகா் மாவட்ட சிஐடியு சாா்பில் மரக்கடை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு மாநகா் மாவட்டத் தலைவா் ராமா் தலைமை வகித்தாா். செயலா் ரெங்கராஜன் கண்டன உரையாற்றினாா். நிா்வாகிகள் சீனிவாசன், மணிமாறன், கட்டுமானச் சங்க சந்திரசேகா், ஆட்டோ சங்க மணிகண்டன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT