திருச்சி

வீடு புகுந்து 8 பவுன் நகை, பணம் திருட்டு

DIN

மண்ணச்சநல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, பணத்தைத் திருடிச் சென்றனா்.

மண்ணச்சநல்லூா் வட்டம் பிச்சாண்டாா்கோயில் ஊராட்சி ராஜகோபால் நகரை சோ்ந்தவா் பாலமுருகன். இவா் மனைவியுடன் திருச்சிக்கு வந்துவிட்டு திங்கள்கிழமை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ. 30 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

தகவலறிந்து வந்த கொள்ளிடம் கொள்ளிடம் காவல் துறையினா் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

உன்னை கண்டடையாவிட்டால் நான் தொலைந்து போயிருப்பேன்: விராட் கோலி நெகிழ்ச்சி!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

SCROLL FOR NEXT