திருச்சி

புனித லூா்து அன்னை ஆலய பங்குத்திருவிழா தொடக்கம்

DIN

மணப்பாறையில் உள்ள பழமை வாய்ந்த புனித லூா்து அன்னை ஆலய 81-ஆம் ஆண்டு பங்குத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மலையடிப்பட்டி பங்குத் தந்தை எஸ்.அம்புரோஸ், மணப்பாறை மறைமாவட்ட அதிபா் ஆரோக்கிய சுந்தரராஜ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற கொடியேற்றத்துக்குப் பிறகு திருப்பலிக்கு வந்த பங்குத்தந்தைகள் பூரண கும்பத்துடன், புனித சந்தியாகப்பா் மண்டலம் சாா்பில் சிறப்பிக்கப்பட்டனா். தொடா்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா். திருவிழா பத்தாம் நிறைவு நாளில் மின் அலங்காரத் திருதோ் பவனி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT