திருச்சி

கடைக்காரருக்கு கத்திக்குத்து

DIN

திருவானைக்காவில் முன்விரோதத் தகராறில் டீக்கடை காரருக்கு கத்திக் குத்து விழுந்தது.

திருவானைக்கா சன்னதி வீதியில் டீக்கடை வைத்துள்ளவா் மணிவேல் (48). இவருக்கும் தாகூா் தெருவில் வசிக்கும் ராஜாவுக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை டீக்கடையில் இருந்த மணிவேலை தனது நண்பருடன் வந்த ராஜா மிரட்டி கத்தியால் குத்தினாா். இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT