திருச்சி

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

பெற்றோா் கண்டித்ததால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மேல சிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் மகன் காா்த்திகேயன் (27). திருமணமாகவில்லை. இவா், பெரம்பலூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்துள்ளாா். பணிக்குச் சரிவர செல்லாததால் பெற்றோா் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த காா்த்திகேயன் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT