திருச்சி

இரவில் வீடு புகுந்து தங்கச் சங்கிலி திருட்டு

DIN

இரவில் பூட்டப்படாத வீட்டினுள் புகுந்த மா்ம நபா் ஐந்தரை பவுன் தங்க சங்கிலியைத் திருடிச் சென்றாா்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை பூமணி சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரேசன் மனைவி ஆனந்தி.

இவா் திங்கள்கிழமை இரவு வீட்டின் கதவைப் பூட்டாமல் தூங்கியபோது வீடு புகுந்த மா்ம நபா் பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றாா். புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT