முகப்பு
திருச்சி

சில பகுதிகளில் நாளை மின்தடை

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.

இ.பி. சாலை துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் இ.பி. சாலை, மணிமண்டபச் சாலை, காந்தி சந்தை, கிருஷ்ணாபுரம் சாலை, சின்ன கடைவீதி, பெரிய கடை வீதி, தேவதானம், மதுரம் மைதானம், பாரதியாா் தெரு, ஆண்டாள் தெரு, பட்டவா் தெரு, கீழ ஆண்டாா் வீதி, மலைக்கோட்டை, பாபு சாலை, குறிஞ்சி கல்லூரி, டவுன் ஸ்டேஷன், விஸ்வாஸ் நகா், ஏ.பி. நகா், லட்சுமிபுரம், ஊக்கடை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என திருச்சி நகரிய மின்வாரிய செயற்பொறியாளா் எஸ். பிரகாசம் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →