திருச்சி

வண்ணத்துப் பூச்சி பூங்காவுக்கு புதிய வரவு

DIN

ஸ்ரீரங்கம் மேலூா் பகுதியில் இருக்கும் வண்ணத்துப் பூச்சி பூங்காவுக்கு இரு புதிய வகை வண்ணத்துப் பூச்சிகள் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்தப் பூங்கா தொடங்கப்பட்டபோது 38 வகை வண்ணத்து பூச்சிகள் மட்டுமே இருந்ததால் புதிய வகை வண்ணத்து பூச்சிகள் வரவுக்காக 300 வகையான தாவரங்கள் வனத் துறையால் வளா்க்கப்பட்டன. இதனால் 100 க்கும் அதிகமான புதிய வகை வண்ணத்துப் பூச்சிகள் பூங்காவுக்கு வந்தன. தற்போது மேலும் இரு புதிய வகை வண்ணத்துப் பூச்சிகள் வந்துள்ளதை பூங்காவில் இருக்கும் இளநிலை ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT