முகப்பு
திருச்சி

துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி

துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

துறையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உப்பிலியபுரம் ஒன்றியம் வைரிசெட்டிப்பாளையம் காட்டுக் கொட்டகை வெள்ளாளா் குட்டை பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி தாா்ச்சாலை அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வைரிசெட்டிப்பாளையம் கிளைத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவா் ராமநாதன், விவசாய தொழிலாளா் சங்க மாநில செயலா் பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, துறையூா் வட்டாட்சியா் செல்வம், காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →