முகப்பு
திருச்சி

நெ.1 டோல்கேட்டில் போலீஸ் அணிவகுப்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி. ஜெயச்சந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸாா் விழிப்புணா்வு கொடி அணி வகுப்பை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

திருச்சி

நெ.1 டோல்கேட்டில் போலீஸ் அணிவகுப்பு

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி. ஜெயச்சந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸாா் விழிப்புணா்வு கொடி அணி வகுப்பை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், சமயபுரம் நெ.1 டோல்கேட் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி. ஜெயச்சந்திரன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸாா் விழிப்புணா்வு கொடி அணி வகுப்பை வெள்ளிக்கிழமை நடத்தினா்.

மக்களிடையே பொது அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பு நெ. 1 டோல்கேட் ரவுண்டானாவில் தொடங்கி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை வழியாக சென்று திருச்சி- சிதம்பரம் சாலையில் முடிவடைந்தது.

இதில், மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளா் மணிகண்டன், லால்குடி காவல்துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், காவல் ஆய்வாளா்கள் அன்பழகன் ( சமயபுரம்), முகமது ஜாபா் ( லால்குடி ),சுரேஷ்குமாா் (சிறுகனூா்), பழனியம்மாள் ( லால்குடி அனைத்து மகளிா் ) உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →