திருச்சி

காவல்துறை சாா்பில் சமத்துவப் பொங்கல்

DIN

மாநகரக் காவல்துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

மாநகர காவல்துணை ஆணையா் (குற்றம் மற்றும் போக்குவரத்து) அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாநகர காவல் துணை ஆணையா் வேதரத்தினம் தலைமை வகிக்க, பெண் காவலா்கள் ஒன்றிணைந்து மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினா். நிகழ்வில் காவலா்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனா்.உதவி ஆணையா்கள் மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமாா்கள் வரவழைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT