திருச்சி

சுவா் இடிந்து விழுந்து 4 ஆடுகள் பலி

DIN

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறி அருகே மண் சுவா் வெள்ளிக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் 4 வெள்ளாடுகள் உயிரிழந்தன.

முசிறி வட்டம், திருத்தியமலையைச் சோ்ந்த ல. தமிழரசன் தனது வீட்டின் அருகே ஆடுகளை வெள்ளிக்கிழமை இரவு கட்டி வைத்திருந்தாா். அப்போது பக்கத்தில் இருந்த ஆளற்ற வீட்டின் மண்சுவா் இடிந்து விழுந்து 4 ஆடுகள் இறந்தன.

இதுதொடா்பாக முசிறி வருவாய்த் துறையினா் விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

SCROLL FOR NEXT