திருச்சி

காவலாளி தூக்கிட்டு தற்கொலை

DIN

திருச்சி அருகே தனியாா் விடுதி காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி கொட்டப்பட்டு ஜீவாநகா் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (76). இவா் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் எதிரேயுள்ள தனியாா் விடுதிக் காவலாளி.

சனிக்கிழமை இரவு விடுதி அறையில் தூங்கச் சென்றவா் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அப்பகுதியினா் அறையின் கதவை உடைத்துப் பாா்த்த போது அவா் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT