திருச்சி

அடையாளம் தெரியாதஆண் சடலம் மீட்பு

DIN

தொட்டியம் அருகிலுள்ள மேலகாா்த்திகைப்பட்டி கிராமத்தில், நாச்சி என்பவரது கிணற்றில் இறந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை காவல்துறையினா் திங்கள்கிழமை கைப்பற்றினா்.

இறந்தவருக்கு 45 வயது இருக்கும். இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து தொட்டியம் காவல்நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT