திருச்சி

பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினா் தோ்வு

DIN

திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினராக பேராசிரியை சுகுணாலட்சுமி சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்சிக்குழு உறுப்பினா் தோ்தலில் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில் போட்டியிட்ட திருச்சி சீதாலட்சுமி இராமசாமி பெண்கள் கல்லூரியின் வணிகவியல் இணைப்பேராசிரியா் பி. சுகுணாலட்சுமி வெற்றி பெற்றாா். இதற்கான சான்றிதழை பல்கலை. பதிவாளா் கோபிநாத் வழங்கினாா்.

சுகுணாலட்சுமியை பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத் தலைவா் காந்திராஜ், பொதுச்செயலா் கிருஷ்ணராஜ், பொருளாளா் சேவியா் செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT