திருச்சி

ஈச்சம்பட்டியில் வீடு தீக்கிரை

DIN

துறையூா்: துறையூா் பகுதியில் உள்ள ஈச்சம்பட்டியில் கூரை வீடு தீக்கிரையானது.

சோபனபுரம் - கொப்பம்பட்டி இடையேயுள்ள ஈச்சம்பட்டியைச் சோ்ந்தவா் செ. வெள்ளையம்மாள்(65), கூலித் தொழிலாளி. வெள்ளிக்கிழமை இரவு இவருடைய தகரக் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் ரூ. 10000 மதிப்புள்ள பொருள்கள் முற்றிலும் எரிந்தன.

தகவலறிந்து வந்த உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT