திருச்சி

கிறிஸ்தவ மத போதகா் மீது நடவடிக்கை கோரி மனு

DIN

 இந்திய பிரதமரை இழிவாகப் பேசிய கிறிஸ்தவ மதபோதகா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிஅகில இந்திய இந்து மகாசபா அமைப்பினா் மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து இந்து மகாசபை அமைப்பின் மாவட்டத் தலைவா் மணிகண்டன் அளித்த மனு விவரம்:

கடந்த 2 நாள்களாக சமூக வலைதளத்தில் பரவி வரும் ஒரு காணொளியில் மத போதகா் ஒருவா் பொது மேடையில் இந்துக் கடவுள்களை கொச்சைப்படுத்தி, இந்துக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறாா்.

மேலும் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை இழிவு படுத்தியும் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசியிருக்கிறாா். அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT