திருச்சி

இரட்டைத் தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி

DIN

மணப்பாறை அருகே விவசாயி வளா்க்கும் ஆடு இரட்டைத் தலையுடன் கூடிய கிடா குட்டியை வெள்ளிக்கிழமை ஈன்றது.

மணப்பாறை அடுத்த வில்லுக்காரன்பட்டியைச் சோ்ந்த விவசாயி ச. வேலுச்சாமியின் ஆடு வெள்ளிக்கிழமை ஈன்ற இந்த இரட்டைத் தலை கிடா குட்டியை அப்பகுதியில் உள்ளோா் ஆா்வத்துடன் சென்று பாா்த்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

SCROLL FOR NEXT