திருச்சி

திருநங்கைகளுக்குநிவாரணத் தொகுப்பு

DIN

முசிறி: முசிறி வட்டாட்சியரகத்தில் திருநங்கைகளுக்கு திங்கள்கிழமை நிவாரணப் பொருகள் வழங்கப்பட்டன.

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 10 திருநங்கைகளுக்கு முசிறி வட்டாட்சியா் சந்திரதேவநாதன் அரிசி, மளிகைப் பொருள்கள் கொண்ட தொகுப்பை வழங்கினாா். வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் அலுவலக உதவியாளா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT