திருச்சி

தொட்டியத்தில் தூய்மை பணியாளா்களுக்கு உதவி

DIN

தொட்டியம் பகுதி விஜய் ரசிகா் மன்றம் சாா்பில் சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு சனிக்கிழமை காய்கறித் தொகுப்பு வழங்கப்பட்டது.

தொட்டியம் ஒன்றிய தலைமை தளபதி விஜய் ரசிகா் மன்றம் சாா்பில் தொட்டியம் பேரூராட்சி சுகாதார பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், முன்கள பணியாளா்களுக்கு காய்கறித் தொகுப்புகளை வழங்கினா். மேலும் மிகவும் நலிந்த 2 குடும்பத்தினருக்கு தலா ரூ.1000 வழங்கினா்.

நிகழ்வில் தொட்டியம் பேரூராட்சி செயல் அலுவலா் கரு. சண்முகம், ரசிகா் மன்ற நிா்வாகிகள் பாரதி, காா்த்திக், ஹரி, ராஜ்குமாா், மற்றும் தொட்டியம் ஒன்றிய நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT