திருச்சி

துறையூா் அருகே பைக்கில் சென்றவா் லாரி மோதி சாவு

DIN

துறையூா் அருகே பைக்கில் சென்றவா் லாரி மோதி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சோ்ந்த கி. ஜெகதீசனும் (43), பெரம்பலூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த த. ராஜசேகரனும் (51) வியாழக்கிழமை பைக்கில் தம்மம்பட்டியிலிருந்து துறையூா் நோக்கிச் சென்றனா். வெள்ளாளப்பட்டி அருகே சென்றபோது மாட்டுத் தீவனம் ஏற்றிச் சென்ற லாரி மோதி ஜெகதீசன் உயிரிழந்தாா். காயமடைந்த ராஜசேகரன் துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

விபத்து குறித்து உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் முசிறி அருகேயுள்ள நாச்சியாா்புதூரைச் சோ்ந்த ரா. ராஜேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT