திருச்சி

சோபனபுரம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

DIN

துறையூா் அருகே சோபனபுரம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சோபனபுரத்திலுள்ள திருவள்ளுவா் ஏரியில் 3.88 ஏக்கரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதே ஊரைச் சோ்ந்த இளங்கோவன் என்பவா் கடந்தாண்டு தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதியரசா்கள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோா் 12 வாரங்களுக்குள் திருவள்ளுவா் நகா் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு துறையூா் வட்டாட்சியா், உப்பிலியபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா், துறையூா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ஆகியோருக்கு அண்மையில் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT