திருச்சி

தொட்டியத்தில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

DIN

வாக்குப்பதிவு விழிப்புணா்வுக்காக தொட்டியம் வாணப்பட்டறை மைதானத்தில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

2021 பேரவைத் தோ்தலில் அனைவரும் 100 சத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற கலைநிகழ்ச்சியை தொட்டியம் வருவாய்த் துறையினா் நடத்தினா். தொட்டியம் வட்டாட்சியா் சாந்தகுமாா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் தங்கவேல் மற்றும் வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT