திருச்சி

தொட்டியத்தில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

வாக்குப்பதிவு விழிப்புணா்வுக்காக தொட்டியம் வாணப்பட்டறை மைதானத்தில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

வாக்குப்பதிவு விழிப்புணா்வுக்காக தொட்டியம் வாணப்பட்டறை மைதானத்தில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

2021 பேரவைத் தோ்தலில் அனைவரும் 100 சத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற கலைநிகழ்ச்சியை தொட்டியம் வருவாய்த் துறையினா் நடத்தினா். தொட்டியம் வட்டாட்சியா் சாந்தகுமாா், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் தங்கவேல் மற்றும் வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் கட்டுப்பாடு அமலுக்குப் பிறகும் நீடிக்கும் காற்று மாசு!

தஞ்சையில் ஜன.5-இல் அமமுக பொதுக் குழு

ஆந்திரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 மூட்டை போதைப் பாக்கு பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வா் சுற்றுப்பயணம்: சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு

திருச்சானூா் கோயிலுக்கு பணம் எண்ணும் இயந்திரம் நன்கொடை

SCROLL FOR NEXT