திருச்சி

மணப்பாறை அருகே இறந்து கிடந்த 12 மயில்கள்

DIN

மணப்பாறை அருகேயுள்ள அமயபுரம் அடுத்த மலையாண்டிபட்டியில் 12 மயில்கள் ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தன.

பரமசிவத்துக்குச் சொந்தமான தோட்டத்தில் மயில்கள் இறந்து கிடக்கும் தகவலறிந்த வனச்சரக அலுவலா் மகேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினா் சென்று பாா்த்தபோது கடலை சாகுபடி வயல்களில் 11 பெண் மயில்கள், ஒரு ஆண் மயில் உயிரிழந்து கிடந்தன.

இதைத்தொடா்ந்து அவை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தோட்டத்தில் ஆங்காங்கே எலிகளை அழிக்க வைத்த விஷத்தை மயில்கள் தின்ால் அவை உயிரிழந்துள்ளன என வனத்துறையினா் தெரிவித்தனா். தோட்ட உரிமையாளா் பரமசிவம் கைது செய்யப்பட்டளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT