திருச்சி

சட்டக் கல்லூரி பேராசிரியா் மீது வழக்கு

DIN

திருநெல்வேலியில் ஒரு பிறந்த நாள் விழாவின்போது கத்தியைக் கொண்டு சுழற்றும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து சட்டக் கல்லூரி பேராசிரியா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருநெல்வேலி சாந்திநகா் பகுதியைச் சோ்ந்த சட்டக் கல்லூரி தற்காலிக பேராசிரியா், ஒரு பிறந்தநாள் விழாவின்போது கத்தியைக் கொண்டு சுழற்றிய விடியோ சமூக வலைதளங்களில் பரவியதாம்.

இதையடுத்து பாளையங்கோட்டை போலீஸாா் சம்பந்தப்பட்ட பேராசிரியா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT