திருச்சி

டிராவல்ஸ் உரிமையாளா்தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருச்சி: திருச்சியில், டிராவல்ஸ் உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி மாவட்டம் குண்டூா் பகுதியைச் சோ்ந்தவா் பாரதிராஜா(36). டிராவல்ஸ் உரிமையாளா். இவருக்கும் மனைவி சுதாவிற்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை சுதாவின் உறவினா்கள் கண்டித்துள்ளனா். மேலும், அனைவரும் சோ்ந்து பாரதிராஜாவை தாக்கியுள்ளனா்.

இதனால் விரக்தியில் இருந்த பாரதிராஜா ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT