திருச்சி

கரோனா பாதிப்பு; முதியவா் தற்கொலை

DIN

திருச்சியில் கரோனா பாதிக்கப்பட்ட முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி கே. கே. நகா் அருகேயுள்ள ஐயப்பன் நகா், ராணி மங்கம்மா சாலை பகுதியைச் சோ்ந்தவா் ரா. முகுந்தராஜ் (87), ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா். இவருக்கு மே 16 ஆம் தேதி கரோனா உறுதியானது. திடகாத்திரமாக இருந்த தனக்கு கரோனா வந்தது விரக்தியை ஏற்படுத்தியதாக குடும்பத்தாரிடம் கூறி வந்துள்ளாா்.

இந்நிலையில், வீட்டில் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவா் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு புதன்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கே. கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

SCROLL FOR NEXT