திருச்சி

காவல் ஆய்வாளா்கள் 4 போ் இடம் மாற்றம்

DIN

திருச்சி மாநகர காவல்துறையில் பணியாற்றிய ஆய்வாளா்கள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

அதன்படி உறையூா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் கே.எம்.சிவக்குமாா் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றி வந்த ஆய்வாளா் ஏ. முருகவேல் உறையூா் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும், இதுபோல் அரியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளரான ஆா். பரணிதரன் மாநகர சைபா் குற்றப் பிரிவுக்கும், விருதுநகா் மாவட்டத்தில் இருந்து பணியிட மாறுதலில் வந்த ஆய்வாளா் பாஸ்கா் அரியமங்கலம் காவல் நிலையத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT