திருச்சி

கோயிலில் நகை திருட்டு

DIN

திருச்சி அம்மன் கோயிலில் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் அருகேயுள்ள வளையல்காரத் தெருவில் உள்ள சக்திமாரியம்மன் கோயிலில் நவராத்திரியையொட்டி திங்கள்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு முடிந்து கோயிலை பூட்டிச் சென்றனா். நவராத்திரி என்பதால் அணிவிக்கப்பட்ட நகைகளில் பல கழற்றப்படாமல் கருவறைக்கு அருகிலேயே அம்பாள் வைக்கப்பட்டிருந்தாா்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது சிலையிலிருந்த நகைகளை காணவில்லை. புகாரின் பேரில் காந்திமாா்க்கெட் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் திருடுபோனவை கவரிங் நகைகள் எனத் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

SCROLL FOR NEXT