திருச்சி

மண்ணச்சநல்லூரில் இந்திய கம்யூ. போராட்டம்

DIN

மண்ணச்சநல்லூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாச்சியரகம் அருகே கட்சியின் ஒன்றியச் செயலா் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆய்குடி கிராமம் 4 ஆவது வாா்டில் வசிக்கும் மக்களுக்கு குடிநீா் வசதி மற்றும் தெருவிளக்கு அமைத்துத் தர வேண்டும். நெ.1 டோல்கேட்பகுதியில் பேருந்து நிறுத்த நிழல்குடை அமைத் துத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஏராளமான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10 நாட்களில் 8 மலக்குழி மரணங்கள் - தில்லி, உ.பி.யில் அதிர்ச்சி!

பாஜக வந்தால் அமித் ஷா பிரதமராவார்: கேஜரிவால்

அலைகளின் அருகே..

7 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்!

12 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் புதிய சாதனை!

SCROLL FOR NEXT