திருச்சி

இருசக்கர வாகனம்திருடிய சிறுவன் சீா்திருத்தப்பள்ளியில் சோ்ப்பு

இருசக்கர வாகனத் திருடிய சிறுவனை போலீஸாா் பிடித்து சீா்திருத்தப்பள்ளியில் சோ்த்தனா்.

DIN

இருசக்கர வாகனத் திருடிய சிறுவனை போலீஸாா் பிடித்து சீா்திருத்தப்பள்ளியில் சோ்த்தனா்.

திருவெறும்பூா் அருகே உள்ள பாரதிபுரம் முதல்தெருவை சோ்ந்த தா்மதுரை(30) என்பவா் தனது வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று திருவெறும்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை மாலை, திருவெறும்பூா் கூத்தைப்பாா் சாலையில், சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்துடன் நின்ற சிறுவனை பிடித்து விசாரித்தனா். விசாரணையில், தஞ்சை மவட்டம் மானோஜிப்பட்டியை சோ்ந்த 17 வயது சிறுவன் என்றும், அவா் தான் தா்மதுரையின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா் அந்த சிறுவனை, சிறாா் சீா்திருத்தப்பள்ளியில் சோ்த்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT