திருச்சி

பொன்மலை பணிமனைக்கு தேசிய விருது அறிவிப்பு

DIN

திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனைக்கு சிறந்த செயல் திறனுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தொழில் கூட்டமைப்பானது ஆண்டுதோறும் இவ்விருதை எரிசக்தி மேலாண்மையில் சிறப்பாகச் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பிரிவுகளில் வழங்கி வருகிறது.

இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த வருடாந்திர தேசிய சிறந்த ஆற்றல் மேலாண்மைக்கான விருது” வழங்கும் நிகழ்ச்சியில் பொன்மனை பணிமனைக்கு தேசிய விருதை இந்தியத் தொழில் கூட்டமைப்பு அறிவித்தது.

நிகழாண்டு போட்டியில் இருந்த இந்திய ரயில்வே உற்பத்தி மற்றும் பணிமனைகளில், திருச்சி பொன்மலை பணிமனை மட்டுமே இவ்விருதைப் பெற உள்ளதும், கடந்தாண்டும் இந்த விருதைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT