திருச்சி

நீதிமன்றத் தீா்ப்புக்கு ஜல்லிக்கட்டு பேரவை வரவேற்பு

DIN

ஜல்லிக்கட்டுப் போட்டியில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என சென்னை உயா் நீதிமன்றம் அளித்த தீா்ப்பை வரவேற்று, லால்குடியில் ஜல்லிக்கட்டுப் பேரவையினா் வியாழக்கிழமை வெடிவெடித்து இனிப்பு வழங்கினா்.

நிகழ்வில் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டுப் பேரவையின் மாவட்டச் செயலா் காத்தான், தக்காளி சிவா, ஜல்லிக்கட்டு வீரா்கள் கீழகல்கண்டாா்கோட்டை முருகானந்தம், நவீன், ஆல்பா்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதுகுறித்து பேரவையின் மாவட்டச் செயலா் காத்தான் கூறுகையில், நாட்டு மாடுகள் தற்போது அழிந்து வரும் நிலையில் உயா் நீதிமன்ற உத்தரவை மனப்பூா்வமாக வரவேற்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT