திருச்சி

மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

மகளிருக்கான 33 சத இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வர வலியுறுத்தி ஸ்ரீரங்கத்தில் மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாதா் சங்க தேசிய சம்ளேன தலைவா் பாா்வதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வை ரத்து செய்யக் கோரி கோஷமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் மாதா் சங்க நிா்வாகிகள் சுமாா் 30 போ் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT