திருச்சி

கலை இளமணி விருதுபெற்ற கல்லூரி மாணவிக்கு பாராட்டு

DIN

திருச்சி: கலை இளமணி விருது பெற்ற திருச்சி தேசியக் கல்லூரி மாணவி அபிநயாவை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

தேசியக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு இளநிலை வணிகவியல் பயிலும் மாணவி பொ. அபிநயா மாவட்ட அளவில் பரத நாட்டியத்தில் சிறப்புகள் பெற்றதைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சாா்பில் அவருக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான கலை இளமணி”என்ற விருதும், பொற்கிழியாக ரூ. 4,000 அவருக்கு அண்மையில் கிடைத்தது.

இதையடுத்து இந்த மாணவியை தேசியக் கல்லூரி முதல்வா் ஆா். சுந்தரராமன், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் , மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT