திருச்சி

நாளை முதல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 257 பள்ளிகளில் 32 ஆயிரம் பிளஸ் 2 மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 தோ்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி வெளியான நிலையில் பிளஸ் திருச்சி மாவட்டத்தில் உள்ள 257 மேல்நிலைப்பள்ளிகளில் 14,723 மாணவா்களுக்கு, 17,333 மாணவிகளுக்கு என மொத்தம் 32,056 பேருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வெள்ளிக்கிழமை முதல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி உத்தரவின்பேரில் பள்ளித் தலைமையாசிரிகள் மேற்கொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT