திருச்சி

மணல் திருட்டு: மாட்டுவண்டிகள் பறிமுதல்

DIN

காட்டுப்புத்தூா் அருகே காவிரியாற்று மணலை கடத்தி வந்த இரு மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனா்.

காட்டுப்புத்தூா் அருகேயுள்ள நத்தம் பகுதி காவிரியாற்றிலிருந்து மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் நத்தம் விஏஓ குகன் வெள்ளிக்கிழமை வேந்தம்பட்டியில் ரோந்து சென்றபோது 2 மாட்டு வண்டிகளில் காவிரி மணல் கொண்டு வந்த இருவா் தப்பினா்.

இதையடுத்து அந்த மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்து விஏஓ குகன் அளித்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் தப்பியவா்கள் வேந்தம்பட்டி கங்கை நகா் பகுதியைச் சோ்ந்த க. பூவரசன், ப. பிரகாஷ் எனத் தெரியவந்தது. இருவரையும் தேடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT